என் சுவடுகள்
இலக்கிய வெளி
Sunday, October 25, 2015
புதிய பார்வை
நீதி தேவதையின் கண்களை
கருப்பு துணியால்
ஏன் மறைகிறீர்கள் ?
உண்மையை சொல்லுங்கள் !
கையில் இருக்கும்
தராசு தட்டு ஒரு பக்கமாய்
சாய்வதை
கண்டுவிடக்கூடாது
என்பதால் தானே?
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment