Translate

Friday, November 29, 2019

தெலுங்கானா மாநிலத்தில்

திரைப்பட இயக்குனர் பாக்கியராஜ் சில நாட்களுக்கு முன்பு ஒரு மேடையில் , பொள்ளாச்சியில் நடந்தது போன்ற சம்பவங்களுக்கு பெண்களே காரணம் என்று பேசினாரே இப்பொழுது தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண் மருத்துவர் திட்டமிட்ட சதி செயல் மூலம் வன் புணர்வு செய்யபட்டு எரித்து கொல்லப்பட்டு இருக்கிறாரே இதற்கு யாரை குற்றம் சொல்ல போகிறார் ஆண்களை யா அல்லது பெண்களையா undefined அந்த பெண் மருத்துவரின் இரு சக்கர வாகனம் குற்றவாளிகளால் பன்சர் செய்யப்பட்டு அவருக்கு உதவி செய்கிறேன் என்று பேசி அதன் பின்பு இந்த கொடுன்செயலை செய்துள்ளனர்

No comments:

Post a Comment