Translate

Thursday, November 26, 2015

சாகா கலை

வள்ளலார்  உரைத்த சாகா கலை பற்றி என் அறிவுக்கு எட்டிய 
வரையில் புரிந்து கொண்ட செய்திகளை கவிதை வடிவில்
எழுத முயற்சி செய்துள்ளேன்.


சாகா கலையினாலே போகாது
உயிர் விட்டு
வேகாது இத்தேகம்
மாயாது தேயாது
பிணம் என்ற சொல் அங்கு
பிணமாகும்
ஒளியாகி நறுமணம்  வீசுவது
நம் மனமாகும்

No comments:

Post a Comment