| வள்ளலார் உரைத்த சாகா கலை
பற்றி என் அறிவுக்கு எட்டிய |
| வரையில் புரிந்து
கொண்ட செய்திகளை கவிதை வடிவில் |
எழுத முயற்சி
செய்துள்ளேன்.
| சாகா கலையினாலே போகாது |
| உயிர் விட்டு |
|
| வேகாது இத்தேகம் |
|
| மாயாது தேயாது |
|
| பிணம் என்ற சொல்
அங்கு |
| பிணமாகும் |
|
| ஒளியாகி
நறுமணம் வீசுவது |
|
| நம் மனமாகும் |
|
|
No comments:
Post a Comment