Translate

Wednesday, September 26, 2018

உன் கண்களின் வெளிச்சத்தில்



மெல்லிசை மன்னர் எம் .எஸ் .வி யின் இசை வண்ணத்தில்

புதுக்கவிதை மாமன்னர் மு .மேத்தாவின் கவிதை நயத்தில்

“இசைத்தேன் இசைத்தேன்” தனி இசை தொகுப்பில் இடம்பெற்ற பாடல்


பாடியவர்கள் : எஸ் .பி .பி  & சித்ரா

ஆண் :           உன் கண்களின் வெளிச்சத்தில் கவிதையை தேடுகிறேன்

                       உன் காதலின்  தேசத்தில் மணிமுடி சூடுகிறேன்

 

பெண்:           உன் கண்களின் வெளிச்சத்தில் கவிதையை தேடுகிறேன்

                       உன் காதலின்  தேசத்தில் மணிமுடி சூடுகிறேன்

 

ஆண் :           அங்கம்  எங்கும் …    ஆசை முழங்கும் அரசாங்கம்

பெண்:            அங்கம்  எங்கும் …    ஆசை முழங்கும் அரசாங்கம்

 

ஆண் :           வெள்ளி நிலா  செல்லும்  உலா

                       வெள்ளி நிலா  செல்லும்  உலா   

                       உன் விரல்களின் மோதிரம் அன்பே

பெண்:           பூவணியும் தாவணியும்

                       பூவணியும் தாவணியும்

                       உன் பூமியில் ஊர்வலம் இங்கே

 

ஆண் :           அங்கம்  எங்கும்     ஆசை முழங்கும் அரசாங்கம்

பெண்:            அங்கம்  எங்கும்     ஆசை முழங்கும் அரசாங்கம்

ஆண் :           உன் கண்களின் வெளிச்சத்தில் கவிதையை தேடுகிறேன்

பெண்:            உன் காதலின்  தேசத்தில் மணிமுடி சூடுகிறேன்

 

 

ஆண் :           புத்தம்புது முத்துரதம்

                        புத்தம்புது முத்துரதம்

                       உன் புன்னகை வீதியில் ஓடும்

பெண்:           சொத்து சுகம் அத்தனையும்

                       சொத்து சுகம் அத்தனையும் 

                       உன் பத்து விரல்களை தேடும்

 

ஆண் :           அங்கம்  எங்கும்      ஆசை முழங்கும் அரசாங்கம்

பெண்:            அங்கம்  எங்கும்     ஆசை முழங்கும் அரசாங்கம்

 

ஆண் :           துள்ளி வரும் பிள்ளை தமிழ்

                                துள்ளி வரும் பிள்ளை தமிழ்

                                 உன் தோள்களில் பைங்கிளி போல

பெண்:             உள்ளம் எனும் தாமரை பூ  

                         உள்ளம் எனும் தாமரை பூ

                         உன் நியாபக அலைகளின் மேலே

ஆண் :           அங்கம்  எங்கும்    ஆசை முழங்கும் அரசாங்கம்

பெண்:            அங்கம்  எங்கும்    ஆசை முழங்கும் அரசாங்கம்

 

ஆண் & பெண் :           உன் கண்களின் வெளிச்சத்தில் கவிதையை தேடுகிறேன்
ஆண் & பெண்:            உன் காதலின்  தேசத்தில் மணிமுடி சூடுகிறேன்





 


No comments:

Post a Comment