ஒரு வருத்தம்அகத்தியன் அவர்கள் இயக்கிய காதல் கவிதை |
| படத்தில் நாயகனும் நாயகியும் பேசிக்கொள்ளும் |
| ஓர் உரையாடல் |
| பிரசாந்தை பார்த்து இஷா கோபிகர் |
| சொல்கிறார் |
| அன்பே! அன்பே ! அப்பிடீன்னு உருகுகிற ஆண்பிள்ளையை கூட |
| நம்பிடலாம். |
| ஆனா அம்மா ! அம்மா! அப்பிடீன்னு சொல்லறானே அவன்களை |
| நம்பவே கூடாது. |
| என்னைமிகவும் காயபடுத்திய வசனம். |
| அம்மா என்ற உறவுநிலையில் |
| ஒரு இளம்பெண்ணை நினைத்து போற்றுகின்ற |
| மனிதன் எனக்குள்ளும் |
| வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். |
| என்னை விட்டுத்தள்ளுங்கள். |
| தன் மனைவியின் உருவிலே அன்னை அபிராமியே |
| தரிசித்த அபிராம பட்டரையோ, |
| எல்லா உயிர்களிலும் இறைவன் உறைந்துள்ளான் |
| என்றால் மனைவியும் தெய்வம்தானே |
| என்று சிந்தித்த மகா கவி பாரதியையோ |
| அந்த வசனத்தை கொண்டு எங்கனம் |
| அளப்பது? |
| அந்த வகையில் அகத்தியன் அவர்களிடம் |
| என் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன். |
Translate
Tuesday, January 27, 2015
இயக்குனர் திரு.அகத்தியன் அவர்களுக்கு 2
Labels:
இஷா கோபிகர்,
பிரசாந்த்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment