ஆனால் இதில்
வியப்பு என்னவென்றால்,
மருதகாசி அவர்கள் எழுதிய , |
|
| என்ன வளம் இல்லை
இந்த திரு நாட்டில் |
| ஏன் கையை ஏந்த வெளிநாட்டில் |
|
| ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில் |
|
உயரும் உ ன்
மதிப்பு அயல் நாட்டில்
என்ற வரிகளோ,
புலவர் புலமைபித்தன் எழுதிய |
|
| எந்த குழந்தையும்
நல்ல குழந்தைதான் மண்ணில் |
|
| பிறக்கையிலே |
|
| அவர் நல்லவர்
ஆவதும் தீயவர் ஆவதும் |
|
அன்னை வளர்பதிலே
என்ற வரிகளோ,
| மக்கள் கவிஞர் பட்டு கோட்டையார் எழுதிய, |
|
| திட்டம் போட்டு
திருடுற கூட்டம் திருடிக்கொண்டே |
|
| இருக்குது |
|
| அதை சட்டம் போட்டு
தடுக்குற கூட்டம் |
|
| தடுத்துக்கொண்டே
இருக்குது |
|
| திருடராய் பார்த்து
திருந்தாவிட்டால் |
|
| திருட்டை ஒழிக்க
முடியாது |
|
|
என்ற வரிகளோ,
| புகழடைந்த அளவிற்கு , எல்லா அரசியல் மற்றும் கலை |
|
| இலக்கிய
மேடைகளிலும் முழங்க பட்ட அளவிற்கு |
|
| கண்ணதாசனின் பாடல்
வரிகளில் இருந் து |
|
| கூற முடியுமா
என்பது கேள்வி குறியே |
|
|
|
|
|
No comments:
Post a Comment