Translate

Showing posts with label கலீல் கிப்ரான். Show all posts
Showing posts with label கலீல் கிப்ரான். Show all posts

Friday, May 5, 2017

கலீல் கிப்ரான்

  கலீல் கிப்ரான்  லெபனான் நாட்டை சேர்ந்த கவிஞர்.
இந்த வாழ்க்கை  என்பது என்ன ?
முடிவின்மையில் ஒரு நொடிதானே ?
என்று கேள்வி எழுப்பியதின் மூலம் 

நூறாண்டுகள் வாழ்ந்தவரின்  வாழ்க்கையின் பிரம்மாண்டத்தை
 உடைத்து  மிக மிக சுருக்கியவர்.


இந்த சமுதாயத்தின் குற்றவாளிகளை ஒரு மரத்தின்
பழுத்த இலைகளுக்கு  உருவகம் செய்ததன் மூலம்
குற்றவாளிகள் உருவாவதில் ஒட்டு மொத்த  சமூகத்தின்
பொறுப்பையும் முகத்தில் அறைந்தாற்போல் சாடியவர்