Translate

Showing posts with label வெண்ணிலவின் கண்ணீர். Show all posts
Showing posts with label வெண்ணிலவின் கண்ணீர். Show all posts

Thursday, November 7, 2013

வெண்ணிலவின் கண்ணீர்

வெண்ணிலவின் கண்ணீர் என்ற தலைபிட்ட கவிக்கோ. அப்துல் ரகுமானின் கவிதையை வாசித்தபோது எனக்கு சில சிந்தனைகள் உதித்தது.அவற்றை பகிர்ந்துகொள்ளவே இந்த சிறு பதிவு.


என் அணைப்பை விட்டே
இனி சிறிது என் செல்வத்தை
உன் அணைப்பில் ஏந்தென்று
உறக்கத்தைத் தாய்ழைக்கும்
தாலாட்டு பாட்டினிலே

என்ற அந்த கவிதையில்,கவிஞர் அன்னையின் அரவணைப்பிற்கு
ஈடாக கூறியுள்ள உறக்கத்தை தாண்டியும் நம் சிந்தனை விரிகிறது.

அன்னையின் அரவணைப்பிற்கு ஈடாக உறக்கம் மட்டும்தான் இருக்க வேண்டுமா?

தாலாட்டு பாடல் இருக்க கூடாதா?
என்ற சிந்தனை கவிதையை வேறு விதமாகவும் அமைக்க நம்மை தூண்டுகிறது.