என் சுவடுகள்
இலக்கிய வெளி
Translate
Showing posts with label
புதிய பார்வை
.
Show all posts
Showing posts with label
புதிய பார்வை
.
Show all posts
Sunday, October 25, 2015
புதிய பார்வை
நீதி தேவதையின் கண்களை
கருப்பு துணியால்
ஏன் மறைகிறீர்கள் ?
உண்மையை சொல்லுங்கள் !
கையில் இருக்கும்
தராசு தட்டு ஒரு பக்கமாய்
சாய்வதை
கண்டுவிடக்கூடாது
என்பதால் தானே?
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)